Thursday, June 12, 2014

காணாமல் போதல்

 

அடர்ந்த காடுகளைப் 
பார்க்கும்போதெல்லாம் 
உள்ளே நுழைந்து 
காணாமல் போகவேண்டுமென்று 
ஆசை 
ஆனால் அதற்கு  முன்னால் 
 வாழ்தலில் 
சிதறிக் கிடக்கும் என்னைப் 
பொறுக்கி 
ஒன்று சேர்க்க வேண்டும்.
 
 
அப்துல் ரகுமான் 
'பறவையின் பாதை'  
பக்கம் - 61.

கவிதைகள்.

நன்றி.

3 comments:

  1. நிஜம் தான் அழகான கவிதையை இங்கு பகிர்ந்தமைக்கு நன்றி சார்!

    ReplyDelete
  2. வணக்கம்
    நல்ல கற்பனை வரிகள் இது உண்மையும் கூட பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

    த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. தேடிக்கண்டு பிடித்த நல்லவரிகள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete