* எவன் ஒருவன் தனது கோபத்தைத் தடுத்துக் கொள்கிறானோ அவன் தன்னுடைய பெரிய எதிரியை வெற்றி கொண்டவன் ஆகிறான்.
* கோபம் கொப்பளிக்கும் அந்த ஒரு கணத்தில் நீ பொறுமை காத்தால் நூறு நாள் துன்பத்தில் இருந்து தப்பி விடுவாய்.
* கோபத்தை வெளிக்காட்டுவது குளவிக்கூட்டின் மீது கல்லெறிவதற்குச் சமமானது.
* கோபத்தை வெற்றி கொள்வதற்கு ஒரே வழி அதைத் தாமதப்படுத்துவது.
* ஒரு கண நேரத்தின் கோபத்தை அடக்கி வைப்பவன் ஒரு நாளைய துயரத்தை அடக்கியவனாவான்.
* கோபம் தலைதூக்கும் போது அதன் பின்விளைவுகளைச் சிந்தித்துப் பாருங்கள்.
* கோபப்படும் மனிதனால் அதிக அளவு சிறப்பாக வேலைகள் செய்ய முடியாது.
அமைதியான, மன்னிக்கக்கூடிய , சமநோக்குடைய, நிலைகுலையாத மனமுடையவனே அதிக அளவு செயல்பட முடியும்.
* சினத்தை ஒழிக்க வேண்டும். சினம் ஒழிய மனம் அடையும் நிலைதான் பொறுமை.
* கோபம் கொப்பளிக்கும் அந்த ஒரு கணத்தில் நீ பொறுமை காத்தால் நூறு நாள் துன்பத்தில் இருந்து தப்பி விடுவாய்.
* கோபத்தை வெளிக்காட்டுவது குளவிக்கூட்டின் மீது கல்லெறிவதற்குச் சமமானது.
* கோபத்தை வெற்றி கொள்வதற்கு ஒரே வழி அதைத் தாமதப்படுத்துவது.
* ஒரு கண நேரத்தின் கோபத்தை அடக்கி வைப்பவன் ஒரு நாளைய துயரத்தை அடக்கியவனாவான்.
* கோபம் தலைதூக்கும் போது அதன் பின்விளைவுகளைச் சிந்தித்துப் பாருங்கள்.
* கோபப்படும் மனிதனால் அதிக அளவு சிறப்பாக வேலைகள் செய்ய முடியாது.
அமைதியான, மன்னிக்கக்கூடிய , சமநோக்குடைய, நிலைகுலையாத மனமுடையவனே அதிக அளவு செயல்பட முடியும்.
* சினத்தை ஒழிக்க வேண்டும். சினம் ஒழிய மனம் அடையும் நிலைதான் பொறுமை.
படித்ததில் பிடித்தது
உதய சூரியன்
வார இதழ், இலங்கை,
பக்கம் - 06,
2014.06.05 தின பதிப்பு.
நன்றி.
வெற்றி வழி சிறந்த வழி...
ReplyDeleteகோபம் தவிர்க்கச் சொன்ன அத்தனை மொழிகளும் அருமை மொழிகள். மிக ரசித்தேன்.
ReplyDelete